Friday, July 15, 2011

மனது படுத்தும் பாடு

தொலைத்த ஒன்றையே
பத்திரப்'படுத்து'கிறது
மனது!

2 comments:

thendralsaravanan said...

மனதின் வலிமை...(வலி) அதிகம் இருந்தால் அப்படித்தான் ஆகும்

சசிகலா said...

தங்கள் பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .

Post a Comment