Tuesday, July 2, 2013

ஏதுமறியாத நான்



பார்வையற்றவனின்
குரலைப் போல
என்னால் பாட இயலாது.
எதுவுமற்று
தெருவில் இருக்கிறவன் போல
ஒற்றை சாக்கட்டியால் கடவுளை
சிருஷ்டிக்கிற விரல் என்னிடம் இல்லை.
புல்லாங்குழல் விற்பன்னனின்
அமுதகானமும் என்னிடம் கிடையாது.
ஆனாலும் அவர்களைவிட
நான் பெரியவன் என
எண்ணுகிற மனம் மட்டும்
என்னிடம் உண்டு.  
 
 

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல எண்ண(ம்) வரிகள்... வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

சின்ன வேண்டுகோள் : இந்த உலவு லோகோ அல்லது ஓட்டுப்பட்டையை எடுத்து விடவும்... உங்கள் தளம் திறக்க ரொம்ப நேரம் ஆகிறது.....

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://www.bloggernanban.com/2012/06/remove-ulavu-vote-buttons.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Anonymous said...

வணக்கம்
இன்று உங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட…இதோ.
http://blogintamil.blogspot.com/2013/10/blog-post_16.html?showComment=1381898980443#c4078958374580460760
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்

Post a Comment